பனைக்குளம் செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் (ரஹ்)
இயர் பெயர் : செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் (ரஹ்)
சிறப்புப் பெயர் : பாபா ,அஷ் ஷைகுல் காமில் , மலிகுல் உலமா,
மஸீஹுல் அனாம், குத்புஜ் ஜமான்.
பிறப்பு : கி.பி. 1882
தாய் : ஆமினா
தந்தை : சீனித் தம்பி
மார்க்கக் கல்வி : 19 ஆண்டுகள் மார்க்கக் கல்வி பயின்றுள்ளனர்
மார்க்கக் கல்வி பயின்ற இடங்கள் :
முதுகுளத்தூர், வேலூர் பாக்கியாத்துஸ் ஸலிஹாத்,
பொன்னானி, சென்னை ஜமாலியா ஆகிய இடங்களிலுள்ள
அரபிக் கல்லூரிகளில் மார்க்கக் கல்வி பயின்றுள்ளனர்.
திருமணம் : ஜுலைஹா பீவி (கி.பி. 1933) , ஆமினா பீவி (கி.பி. 1949)
ஷாதுலிய்யா தரீக்கா திக்ரு துவக்கம் : 1932ல் பனைக்குளம் ஜும் ஆ மஸ்ஜிதில் ஆரம்பித்து சுபுஹ் , மக்ரிப் தொழுகைக்குப் பின் தொடர்ந்து செய்து வந்தனர்.
மத்ரஸா : 1936ல் பனைக்குளம் ஜும் ஆ மஸ்ஜிதில் ஆரம்பித்தனர்.
பிள்ளைகள் :
முஹம்மது அப்துர் ரஷீது ஆலிம்
முஹம்மது குத்புத்தீன் ஆலிம்
முஹம்மது முபாறக் ஆலிம்
முஹம்மது இம்தாதுல்லாஹ் ஆலிம்
முஹம்மது ஹஸன் வதூதுல்லாஹ் ஆலிம்
முஹம்மது ஹிம்யானுல்லாஹ் ஆலிம்
பெண் மக்கள் நான்கு பேர்
மறைவு : கி.பி 1968 ஷவ்வால் பிறை 23
நினைவு நாள் : ஒவ்வொரு ஆண்டும் ஷவ்வால் பிறை 23ல் கொண்டாடப் படுகின்றது.